கச்சத்தீவு திருவிழா வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

தினமலர்  தினமலர்
கச்சத்தீவு திருவிழா வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

கொழும்பு : கச்சத்தீவு விழாவுக்கு மோட்டார் நாட்டுப்படகில் செல்ல அனுமதிகோரும் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீன்பிடி படகுகளில் கச்சத்தீவு விழாவுக்கு செல்ல சட்டம் அனுமதிக்கவில்லை. அசம்பாவிதம் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டால் விபத்து இழப்பீடு வழங்க இயலாது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை