கொள்கைக்கு அப்பால் சென்று பேச்சுவார்த்தை நடாத்திய போதும் சாதகமான பதிலை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவிக்கவில்லை…
தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஆட்சியமைக்க வேண்டும் என்ற வகையில் கொள்கைக்கு அப்பால் சென்று பேச்சுவார்த்தை நடாத்திய போதும் இதற்குச் சாதகமான பதிலை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவிக்கவில்லை. இவர்கள் வெறுமனே ஊடகங்களுக்கு ஒரு கருத்தையும், உள்ரீதியாக வேறு செயற்பாடுகளையும் மேற்கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்த முனைகின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம் யோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில்... The post கொள்கைக்கு அப்பால் சென்று பேச்சுவார்த்தை நடாத்திய போதும் சாதகமான பதிலை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவிக்கவில்லை… appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.