எக்ஸ்ரே இயந்திரத்துக்குள் நுழைந்த பெண்ணால் பரபரப்பு

TAMIL CNN  TAMIL CNN
எக்ஸ்ரே இயந்திரத்துக்குள் நுழைந்த பெண்ணால் பரபரப்பு

ரயில் நிலையத்தில் உள்ள சோதனை செய்யும் எக்ஸ்ரே இயந்திரத்துக்குள், பெண் ஒருவர் பையுடன் நுழைந்த சம்பவம், அங்கிருந்தவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சீனா, டோங்குவான் நகரின் ரயில் நிலையத்தில் பொருட்கள் சோதனை செய்யும் சாவடியில் அண்மையில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யப்பட்டே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ரயில் நிலையத்துக்கு வந்த பயணி... The post எக்ஸ்ரே இயந்திரத்துக்குள் நுழைந்த பெண்ணால் பரபரப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை