மார்ச் 1 முதல் ரயில் பட்டிகளில் முன்பதிவுக்கான சார்ட் ஒட்டப்படாது.. ஏன்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மார்ச் 1 முதல் ரயில் பட்டிகளில் முன்பதிவுக்கான சார்ட் ஒட்டப்படாது.. ஏன்?

ரயில்வே அமைச்சகம் மண்டல இரயில்வே அலுவலகங்களிடம் 2018 மார்ச் 1 முதல் ரயில் பெட்டிகளில் முன்பதிவு டிக்கெட்ற்கான சார்ட்டினை 6 மாதங்களுக்கு ஒட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவானது சோதனை முயற்சியின் ஒரு பகுதியாக அமலுக்கு வர இருக்கிறது என்று ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.

மூலக்கதை