தேயிலை மலை தோட்டத்திற்கு அருகில் காணப்படும் போர் மலை பகுதியில் வயோதிப ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

TAMIL CNN  TAMIL CNN
தேயிலை மலை தோட்டத்திற்கு அருகில் காணப்படும் போர் மலை பகுதியில் வயோதிப ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

(க.கிஷாந்தன்) கந்தபளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேயிலை மலை தோட்டத்திற்கு அருகில் காணப்படும் போர் மலை பகுதியில் வயோதிப ஆண் ஒருவரின் சடலம் 13.02.2018 அன்று கந்தபளை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கந்தபளை நோனா தோட்டத்தைச் சேர்ந்த நடராஜ் கணேசன் (வயது 70) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மாடுகளை தரகர் முறையில் விற்பனை செய்து வந்துள்ள இவர் பல நீண்ட காலமாக தொழிலை விடுத்து வாழ்க்கைக்கு வருமானம் இல்லாத... The post தேயிலை மலை தோட்டத்திற்கு அருகில் காணப்படும் போர் மலை பகுதியில் வயோதிப ஆண் ஒருவரின் சடலம் மீட்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை