இந்த நாள்...: நயன்தாரா துணிந்து வெளியே வந்த அந்த நாள் #பிளாஷ்பேக்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்த நாள்...: நயன்தாரா துணிந்து வெளியே வந்த அந்த நாள் #பிளாஷ்பேக்

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நயன்தாரா மெரினா கடற்கரைக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக இளைஞர்கள் மெரினா கடற்கரையில் ஒரு அமைதி புரட்சியே செய்தனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த இந்த புரட்சியை பார்த்து நாடே வியந்தது. மெரினா புரட்சிக்கு திரையுலக பிரபலங்கள் சிலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

மூலக்கதை