அன்று அனாதையாக பசியால் துடித்த தமிழ்பெண்….இன்று ரயில்வே அதிகாரியாக எழுந்த நெகிழ்ச்சி சம்பவம்

TAMIL CNN  TAMIL CNN
அன்று அனாதையாக பசியால் துடித்த தமிழ்பெண்….இன்று ரயில்வே அதிகாரியாக எழுந்த நெகிழ்ச்சி சம்பவம்

அன்று அனாதையாக பசியால் துடித்த தமிழ்பெண்….இன்று ரயில்வே அதிகாரியாக எழுந்த நெகிழ்ச்சி சம்பவம் கேரள மாநிலத்தில் அனாதையாக விடப்பட்ட தமிழ்பெண் இன்று ரயில் நிலைய அதிகாரியாகியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1998 ஆம் ஆண்டு திருச்சூர் ரயில் நிலையத்தின் 3வது பிளாட்பாரத்தில் கீதா என்ற 3 வயது சிறுமி, அனாதையாக விடப்பட்ட நிலையில், பசியால் மயங்கி கிடந்துள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த கன்னியாஸ்திரிகள் அவரை மீட்டு தண்ணீர் கொடுத்து, விசாரித்துள்ளனர், ஆனால்... The post அன்று அனாதையாக பசியால் துடித்த தமிழ்பெண்….இன்று ரயில்வே அதிகாரியாக எழுந்த நெகிழ்ச்சி சம்பவம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை