முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்ற தேசிய தலைவராக அமைச்சர் றிஷாத் பதியுத்தீன்: சட்டத்தரணி ஹில்மி மஹ்ரூப் தெரிவிப்பு…

TAMIL CNN  TAMIL CNN
முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்ற தேசிய தலைவராக அமைச்சர் றிஷாத் பதியுத்தீன்: சட்டத்தரணி ஹில்மி மஹ்ரூப் தெரிவிப்பு…

முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்ற தேசிய தலைவராக அமைச்சர் றிஷாத் பதியுத்தீனை மக்கள் பார்ப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும்,கிண்ணியா நகர சபையின் முன்னால் நகர பிதாவும்,புல்மோட்டை இல்மனைட் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான சட்டத்தரணி ஹில்மி மஹ்ரூப் தெரிவித்தார்.         கந்தளாய் பேராறு பிரதேசத்தில் பேராறு மேற்கு வட்டாரத்தில் போட்டியிடும் பாரி முபாரிசை ஆதரித்து நேற்றிரவு(18) நடைபெற்ற கூட்டத்தில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர்... The post முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்ற தேசிய தலைவராக அமைச்சர் றிஷாத் பதியுத்தீன்: சட்டத்தரணி ஹில்மி மஹ்ரூப் தெரிவிப்பு… appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை