அக்னி 5 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா

தினகரன்  தினகரன்

அணு ஆயுதங்களை தாங்கிச் செல்ல கூடிய அக்னி 5 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. மிக நீண்ட தூரம் பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட இந்த சக்திவாய்ந்த ஏவுகணை பல சிறப்பம்சங்களை கொண்டது. அக்னி-5 ஏவுகணையானது 5,000 கிமீ தூரம் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஏவுகணை இன்று அதன் உச்சபட்ச தெலைவான 5,000 கி.மீ இலக்கை சென்றடையும் சோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

மூலக்கதை