டெல்லியில் தமிழக மாணவர் உயிரிழந்தது தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் : வைகோ

தினகரன்  தினகரன்

சென்னை : டெல்லி மருத்துவக் கல்லூரியில் தமிழக மாணவர் சரத்பிரபு உயிரிழந்தது தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். மேலும் ஜெயலலிதா சிகிச்சையின்போது உடன் இருந்த சசிகலாவுக்குத் தான் அனைத்து உண்மைகளும் தெரியும்; ஜெ.மரணம் குறித்து திவாகரன் அநாகரிகமாக பேசி வருகிறார் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

மூலக்கதை