மதுரை விமானநிலையத்திற்கு இமானுவேல் சேகா் பெயரை வைக்க கோாி கைதி உண்ணாவிரதம்

தினகரன்  தினகரன்

சேலம்:  மதுரை விமானநிலையத்திற்கு இமானுவேல் சேகா் பெயரை வைக்க கோாி கைதி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 10-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் தொடா்புடைய கைதி கண்ணபிரான் என்பவா் சேலம் சிறையில் உண்ணாவிர போராட்டம் நடத்தி வருகிறாா்,

மூலக்கதை