கிருஷ்ணகிரி அருகே தனியாக சுற்றித்திரியும் யானைக் குட்டி

தினகரன்  தினகரன்

கிருஷ்ணகிரி: தாயுடன் சேர்க்கப்பட்ட யானை குட்டி வீ.புரம் கிராமத்துக்குள் தனியாக சுற்றி வருகிறது. ஊருக்குள் சுற்றும் யானைக்குட்டியை தாயுடன் சேர்க்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 16ம் தேதி பாவாடப்பட்டியில் கிணற்றில் விழுந்த யானை குட்டி மீட்கப்பட்டு தாயுடன் சேர்க்கப்பட்டது.

மூலக்கதை