ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர், 2வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம்

தினகரன்  தினகரன்

ஸ்ரீவில்லிப்புத்தூர்: மணவாள மாமுனிகள் சடகோப ராமானுஜ ஜீயர், 2வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சந்நதியில் கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி அவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 

மூலக்கதை