மங்கையருக்கு மதுவா? பிக்குகள் போர்க்கொடி! – தீர்மானத்தை வாபஸ்பெறத் தயாராகிறது அரசு
மங்கையருக்கு மதுவா? பிக்குகள் போர்க்கொடி! – தீர்மானத்தை வாபஸ்பெறத் தயாராகிறது அரசு பெண்களுக்கு மது விற்பனை செய்தல் மற்றும் மதுபான விற்பனை நடவடிக்கையில் ஈடுபட பெண்களுக்கு அனுமதி வழங்குவதற்கு எடுத்த தீர்மானத்தை வாபஸ்பெறவேண்டிய சூழ்நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அரசின் மேற்படி திட்டத்துக்கு எதிராக உயர்மட்ட பௌத்த பீடங்களின் தேரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் இது விடயத்தில் ஜனாதிபதியின் கவனம் திரும்பியுள்ளது. பெண்களுக்கு மதுபானம் விற்பனை செய்யவும் மதுபான விற்பனை நிலையங்களில் பெண்களை... The post மங்கையருக்கு மதுவா? பிக்குகள் போர்க்கொடி! – தீர்மானத்தை வாபஸ்பெறத் தயாராகிறது அரசு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.