பிரிந்து வாழும் தம்பதி சேர வேண்டுமா? கூடாரவல்லி ஆண்டாளை தரிசியுங்கள்!

TAMIL CNN  TAMIL CNN
பிரிந்து வாழும் தம்பதி சேர வேண்டுமா? கூடாரவல்லி ஆண்டாளை தரிசியுங்கள்!

பிரிந்து வாழும் தம்பதி சேர வேண்டுமா? கூடாரவல்லி ஆண்டாளை தரிசியுங்கள்! இன்று (மார்கழி 27-வது நாள்) கூடாரவல்லி என்று சிறப்பித்துக் கூறப்படும் நாள். இந்த நாளில் குறிப்பாக வைஷ்ணவர்கள், சிறப்பாக நெய் வடியும் பாலில் செய்த ‘சர்க்கரைப் பொங்கல்’ எனும் அக்காரவடிசல் செய்து வழிபடுவர். ஆண்டாள் பிறந்த ஸ்ரீ வில்லிபுத்தூர், ரங்கமன்னார் எனும் அரங்கனின் ஸ்ரீ ரங்கம், ஸ்ரீ பெரும்புதூர் போன்ற ஊரில் பிறந்தவர்கள் வைணவர்கள் அல்லாத சிலரும் கூட... The post பிரிந்து வாழும் தம்பதி சேர வேண்டுமா? கூடாரவல்லி ஆண்டாளை தரிசியுங்கள்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை