இலங்கை வந்த போது ஆச்சரியப்பட்டு போனேன்?

TAMIL CNN  TAMIL CNN
இலங்கை வந்த போது ஆச்சரியப்பட்டு போனேன்?

இலங்கை வந்த போது ஆச்சரியப்பட்டு போனேன்? நான் இலங்கை வந்தபோது இங்குள்ள நீர் வளத்தினைக் கண்டு ஆச்சரியப்பட்டு போனேன் என தமிழ்நாட்டின் இயற்கை விவசாய வல்லுநர் எஸ்.பாமயன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி – அக்கராயன் மகா வித்தியாலத்தில் நடைபெற்ற இயற்கை விவசாயம் தொடர்பான பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், நான் இலங்கை வந்தபோது இங்குள்ள நீர் வளத்தினைக் கண்டு ஆச்சரியப்பட்டு... The post இலங்கை வந்த போது ஆச்சரியப்பட்டு போனேன்? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை