தமிழக போலீசாரை தாக்கிய வழக்கு: ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராம் மனைவி மஞ்சு கைது

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தமிழக போலீசாரை தாக்கிய வழக்கு: ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராம் மனைவி மஞ்சு கைது

ஜெய்ப்பூர்: தமிழக தனிப்படை போலீசாரைத் தாக்கிய வழக்கில் தேடப்பட்டு வரும் கொலையாளி மற்றும் கொள்ளையன் நாதுராமின் மனைவி மஞ்சு கைது செய்யப்பட்டார். சென்னை கொளத்தூர் நகை கடையில் நாதுராம் தலைமையிலான கொள்ளை கும்பல் கொள்ளை அடித்துவிட்டு ராஜஸ்தானுக்கு ஓடிப் போனது. இந்த கொள்ளை கும்பலைப் பிடிக்க சென்னை தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றிருந்தனர். நாதுராம்

மூலக்கதை