மந்திரவாதியின் பேச்சை கேட்டு இளம்பெண்ணை நரபலி கொடுக்க முயன்ற உறவினர் : ஒடிசாவில் பயங்கரம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மந்திரவாதியின் பேச்சை கேட்டு இளம்பெண்ணை நரபலி கொடுக்க முயன்ற உறவினர் : ஒடிசாவில் பயங்கரம்

பலாசூர் : ஒடிசா மாநிலத்தில் மந்திரவாதியின் பேச்சை நம்பி நீண்ட ஆயுளுக்காக உறவினர் ஒருவர் இளம்பெண்ணை நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் முறியடிக்கப்பட்டு உள்ளது. ஒடிசா மாநிலம் பலாசூர் மாநிலத்தில் உள்ள பஞ்சபாடி கிராமத்தை சேர்ந்தவர் கைலாஷ் மல்லிக். இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இவருக்கு மயூர்பாஞ்ச் மாவட்டம் உடாலா நகரைச்

மூலக்கதை