மன்னார் பேசாலை கடற்பரப்பில் காணாமல் போன மீனவர்களில் ஒருவர் இராமேஸ்வர மீனவர்களினால் மீட்பு-மேலும் ஒருவரை காணவில்லை. ( ,PHOTOS)

TAMIL CNN  TAMIL CNN
மன்னார் பேசாலை கடற்பரப்பில் காணாமல் போன மீனவர்களில் ஒருவர் இராமேஸ்வர மீனவர்களினால் மீட்புமேலும் ஒருவரை காணவில்லை. ( ,PHOTOS)

-மன்னார் நிருபர்- (17-12-2017) மன்னார் பேசாலை காட்டாஸ்பத்திரி துறை பகுதியில் இருந்து நேற்று சனிக்கிழமை(16) காலை மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்களின் படகு கடலில் மூழ்கிய நிலையில்,உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மீனவர் ஒருவரை இராமேஸ்வர மீனவர்கள் மீட்டு இரமேஸ்வர பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். -இராமேஸ்வர மீனவர்களினால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட மீனவர் மன்னார் பேசாலை 7 ஆம் வட்டாரம் முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான அந்தோனி மரியதாஸ்(வயது-37)... The post மன்னார் பேசாலை கடற்பரப்பில் காணாமல் போன மீனவர்களில் ஒருவர் இராமேஸ்வர மீனவர்களினால் மீட்பு-மேலும் ஒருவரை காணவில்லை. ( ,PHOTOS) appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை