முல்லைத்தீவில் 20 நாட்களில் 9 பேர் மரணம்!

PARIS TAMIL  PARIS TAMIL
முல்லைத்தீவில் 20 நாட்களில் 9 பேர் மரணம்!

 முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 20 நாட்களில் 9 பேர் மரணமடைந்துள்ளனர்.

 
ஒருவித காய்ச்சல் காரணமாக இவ்வாறு 9 பேர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
உயிரிழப்பிற்கு காரணமான காய்ச்சலை கண்டுபிடிக்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
குறித்த ஒன்பது பேரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை