ஆர்.கே நகரில் பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் : திருமாவளவன் கோரிக்கை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆர்.கே நகரில் பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் : திருமாவளவன் கோரிக்கை

நெல்லை : ஆர்.கே நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்து உள்ளார். நெல்லை மாவட்டம் தென்காசியில் நடந்த திருமண விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், ஆர்.கே நகரில்

மூலக்கதை