இலங்கையின் தேயிலைக்கு கெப்ரா என்ற வண்டுகள் காரணமாக ரஷ்யா தடைவிதித்துள்ளமை புதுமையான விடயம் – அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவிப்பு
(க.கிஷாந்தன்) இலங்கையின் தேயிலைக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையின் பிரச்சினையை உடனடியாக தீர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். காமினி திஸாநாயக்க மன்றத்தின் கற்கைநெறி நிறுவனத்தின் ஊடாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்கள், ஆளுமை விருத்தியாளர்கள், கணணி மற்றும் ஆங்கில அறிவு தொடர்பில் தமது டிப்ளோமா பட்டத்திற்கு தேர்ச்சி பெற்ற 250 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும், கௌரவிக்கும் நிகழ்வும்... The post இலங்கையின் தேயிலைக்கு கெப்ரா என்ற வண்டுகள் காரணமாக ரஷ்யா தடைவிதித்துள்ளமை புதுமையான விடயம் – அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.