ரூ.20,000 முதலீட்டில் இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமாக ஏர்டெல் உருவானது எப்படி?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூ.20,000 முதலீட்டில் இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமாக ஏர்டெல் உருவானது எப்படி?

இன்றைய தேதியில் இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனம் எது என்றால் அது ஏர்டெல் தான். ஆனால் ஜியோ வருகைக்குப் பிறகு சிறிய சருக்கல் இருந்தாலும் ஏர்டெல் போன்று சேவை அளிக்க மற்றும் வாடிக்கையாளர்களைக் கவர ஜியோ நீண்ட காலம் போராட வெண்டி இருக்கும். ஆனால் ஏர்டெல் நிறுவனம் வெறும் 20,000 ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட்டு இன்று கோடிகளில் வருவாயினை ஈட்டி வருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

மூலக்கதை