காஷ்மீரில் அமைதி திரும்ப வாஜ்பாய் வழியை பின்பற்ற வேண்டும்

தினமலர்  தினமலர்
காஷ்மீரில் அமைதி திரும்ப வாஜ்பாய் வழியை பின்பற்ற வேண்டும்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் அமைதி திரும்ப வாஜ்பாய் வழியை பின்பற்ற வேண்டும் என அம்மாநில முதல்வர் மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது :‛‛ ராணுவ நடவடிக்கைகளால் மட்டுமே, ஜம்மு - காஷ்மீரில், அமைதியை நிலைநாட்ட முடியாது; அதற்கு, வேறு சில வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். பயங்கர வாதிகளை கொன்றால், மேலும் சிலர் இங்கு வருவர். காஷ்மீரில் அமைதி திரும்ப, முன்னாள் பிரதமர், வாஜ்பாய் வழியை பின்பற்ற வேண்டும்.'' என கூறினார்.

மூலக்கதை