மாமல்லபுரத்தில் விபத்தை ஏற்படுத்தியது நாங்கள் அல்ல... காவல்துறை வாகனத்தை கை காட்டும் ஆளுநர் மாளிகை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மாமல்லபுரத்தில் விபத்தை ஏற்படுத்தியது நாங்கள் அல்ல... காவல்துறை வாகனத்தை கை காட்டும் ஆளுநர் மாளிகை

சென்னை : கடலூர் மாவட்டத்தில் ஆய்வை முடித்துவிட்டு வரும் வழியில் ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மோதிய விபத்தில் மூன்று பலியாகி உள்ள செய்தியை ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் மறுத்து உள்ளன. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று கடலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆளுநரின் இந்த ஆய்வுக்கு தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள்

மூலக்கதை