சுனாமியில் உயிரிழந்த மனைவி 13 வருடங்களின் பின்னர் கணவரையும் கடலுக்கே பலியாக்கினார்

TAMIL CNN  TAMIL CNN
சுனாமியில் உயிரிழந்த மனைவி 13 வருடங்களின் பின்னர் கணவரையும் கடலுக்கே பலியாக்கினார்

சுனாமியில் உயிரிழந்த மனைவி 13 வருடங்களின் பின்னர் கணவரையும் கடலுக்கே பலியாக்கினார் தங்காலை மாவெல்ல கடலில் மூழ்கி குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். துஷான் புதா 01 என்ற பெயரை கொண்ட மீன்பிடி படகில், நேற்று முன்தினம் நான்கு மீனவர்களுடன் கடலுக்கு சென்றுள்ளார். சென்றதன் பின்னர் செயற்கை கோள் இயங்காமையினால், கல்பொக்க பகுதிக்கு தனது படகினை செலுத்தியதோடு 200... The post சுனாமியில் உயிரிழந்த மனைவி 13 வருடங்களின் பின்னர் கணவரையும் கடலுக்கே பலியாக்கினார் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை