அனைவரது பாராட்டையும் பெற்ற இலங்கை கடற்படையின் மனிதாபிமானச் செயல்

TAMIL CNN  TAMIL CNN
அனைவரது பாராட்டையும் பெற்ற இலங்கை கடற்படையின் மனிதாபிமானச் செயல்

சர்வதேச கடல் எல்லையில் சென்றுக்கொண்டிருந்த ஈரான் கடற்படைக்கு சொந்தமான கப்பலில் ஆபத்தான நிலையில் இருந்த கடற்படை சிப்பாய் ஒருவரை, இலங்கை கடற்படையினர் சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர். குறித்த கடற்படை சிப்பாயை இன்று அதிகாலை கரைக்கு அழைத்து வந்துள்ளனர். ஈரான் போர் கப்பலில் கடமையாற்றி வந்த இந்த சிப்பாய்க்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பதாக இலங்கை கடற்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து உடனடியாக ஈரான் சிப்பாயை அழைத்து வர... The post அனைவரது பாராட்டையும் பெற்ற இலங்கை கடற்படையின் மனிதாபிமானச் செயல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை