ஜப்பான் புல்லட் ரயிலில் மயிரிழையில் உயிர் தப்பிய 1,000 பயணிகள்!
ஜப்பானில் உள்ள ஒரு அதிவேக புல்லட் ரயிலில் ஏற்பட்ட விரிசல், சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் ரயிலில் பயணம் செய்த 1000 க்கும் மேற்பட்டோர் பெரும் விபத்தில் இருந்து உயிர் தப்பினர். தெற்கு ஜப்பான் ரயில் நிலையத்தில் இருந்து புல்லட் ரயில் ஒன்று புறப்பட்டது. புறப்பட்ட சில மணித் துழிகளிலே ரயிலில் இருந்து கருகிய வாடையும், ஒரு விதமான இரைச்சல் சத்தமும் கேட்டது.இதனால் அவசரஅவசரமாக புல்லட் ரயில் மத்திய ஜப்பானில் உள்ள... The post ஜப்பான் புல்லட் ரயிலில் மயிரிழையில் உயிர் தப்பிய 1,000 பயணிகள்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.