பருத்தித்துறை குடத்தனை பகுதியில் களவாடப்பட்ட நகைகள் பொலிஸாரால் மீட்பு!
பருத்தித்துறை குடத்தனை பகுதியில் களவாடப்பட்ட நகைகள் பொலிஸாரால் மீட்பு! யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடத்தனை பகுதியில் களவாடப்பட்ட நகைகள் பருத்தித்துறை பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்றையதினம் (14) வியாழக்கிழமை மாலை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பிரதேசத்திற்கு விரைந்த பருத்தித்துறை பொலிசார் களவாடப்பட்ட 35 பவுண் நகைகளையும், களவாடப்பட்ட தொலைபேசிகளையும் கைப்பற்றினர். இந்நிலையில் குறித்த களவு சம்பவம் தொடர்பில் சண்டிலிப்பாயைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பருத்தித்துறை குடத்தனையைச்... The post பருத்தித்துறை குடத்தனை பகுதியில் களவாடப்பட்ட நகைகள் பொலிஸாரால் மீட்பு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.