பொலிஸார் கைது செய்ய முற்பட்ட போது தனது உடலை வெட்டிக்கொண்ட நபர்!

TAMIL CNN  TAMIL CNN
பொலிஸார் கைது செய்ய முற்பட்ட போது தனது உடலை வெட்டிக்கொண்ட நபர்!

பொலிஸார் கைது செய்ய முற்பட்ட போது தனது உடலை வெட்டிக்கொண்ட நபர்! முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில், நகை கடைஒன்றில் நகை திருடிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை (12.12.17) அன்று, முள்ளியவளை தண்ணீரூற்று நெடுங்கேணி சந்திப்பகுதியில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில் நான்கு பவுண் நகைகள் வைக்கப்பட்ட சிறிய பெட்டி ஒன்றினை, நூதன முறையில் ஒருவர் திருடிச்சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் கடையின் உரிமையாளர்,... The post பொலிஸார் கைது செய்ய முற்பட்ட போது தனது உடலை வெட்டிக்கொண்ட நபர்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை