ஆதார் - மொபைல் எண் இணைக்க மார்ச் 31 வரை கால நீட்டிப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆதார்  மொபைல் எண் இணைக்க மார்ச் 31 வரை கால நீட்டிப்பு!

மத்திய அரசு வியாழக்கிழமை ஆதார் - மொபைல் எண் இணைப்பு குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய ஆலோசனையினை ஏற்றுப் பிப்ரவரி 6 ஆக இருந்த காலக்கெடுவினை 2018 மார்ச் 31 வரை நீட்டித்து அறிவித்துள்ளது. எனவே தற்போது மத்திய அரசு அனைத்துத் திட்டங்களுக்கும் ஆதார் எண்ணை இணைக்கக் காலக்கெடுவை 2018 மார்ச் 31 வரை நீட்டிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை