வித்தியா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற குற்றவாளிகளின் வழக்கேடுகள் சமர்ப்பிப்பு!

TAMIL CNN  TAMIL CNN
வித்தியா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற குற்றவாளிகளின் வழக்கேடுகள் சமர்ப்பிப்பு!

புங்­கு­டு­தீவு மாணவி படு­கொலை வழக்­கில் தூக்­குத் தண்­டனை விதிக்­கப்­பட்ட 7 குற்­ற­வா­ளி­கள் சார்­பில் முன்­வைக்­கப்­பட்ட மேன்­மு­றை­யீட்டு மனு­வுக்கு அமை­வாக, தீர்ப்­பா­யத்­தால் நடத்­தப்­பட்ட மூல வழக்­கே­டு­கள் மற்­றும் அதன் பிர­தி­கள் உயர் நீதி­மன்­றில் நேற்­றுக் கைய­ளிக்­கப்­பட்­டன. யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றப் பதி­வா­ளர் திரு­மதி மீரா வடி­வேற்­க­ர­சன் மற்­றும் உத்­தி­யோ­கத்­தர்­கள் நேரில் சென்று வழக்கு ஆவ­ணங்­களை உயர் நீதி­மன்­றப் பிர­திப் பதி­வா­ளர் சட்­டத்­த­ரணி கிரி­ஷானி டி கோத்­த­கொ­ட­யி­டம் நேற்­றுக் கைய­ளித்­த­னர். புங்­கு­டு­தீவு மாணவி... The post வித்தியா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற குற்றவாளிகளின் வழக்கேடுகள் சமர்ப்பிப்பு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை