மூன்று வீரர்கள் இணைந்து சாதனை!

TAMIL CNN  TAMIL CNN
மூன்று வீரர்கள் இணைந்து சாதனை!

மூன்று வீரர்கள் இணைந்து சாதனை! இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்களான ரோஹித் சர்மா, ஷிகார் தவான் மற்றும் ஷிரியாஸ் ஐயர் ஆகியோர் இணைந்து சாதனை படைத்துள்ளனர். முதல் 3 இந்திய வீரர்கள் இணைந்து 364 ஓட்டங்கள் பெற்றுகொண்டதே இந்த சாதனையாகும். இதில் ரோஹித் சர்மா 208 ஓட்டங்களும், தவான் 68 ஓட்டங்களும், ஷிரியாஸ் ஐயர் 88 ஓட்டங்களும் பெற்றுக்கொண்டனர். இதற்கு முன்பு 1997ஆம் ஆண்டு ஐதராபாத்தில்... The post மூன்று வீரர்கள் இணைந்து சாதனை! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை