கனடாவில் கணவனால் அடித்து கொல்லப்பட்ட தமிழ் பெண்!!!

TAMIL CNN  TAMIL CNN
கனடாவில் கணவனால் அடித்து கொல்லப்பட்ட தமிழ் பெண்!!!

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள மார்வென் நகரில் வசித்து வந்த 46 வயதுடைய ஜெயந்தி சீவரத்னம் கொலை செய்யப்பட்டுள்ளார். ஜெயந்தி சீவரத்னம் நேற்றைய தினம் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் எம்பிர்ங்கம் பகுதியில் கிடந்துள்ளார். அதனை அவதானித்த அவசர உதவி குழுவினர் ஜெயந்தியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனாலும் மருத்துவமனையில் ஜெயந்தி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர். உடல் பிரேத பரிசோதனைகளில் இருந்து ஜெயந்திக்கு அதிகளவில் ஏற்பட்ட காயங்கள்... The post கனடாவில் கணவனால் அடித்து கொல்லப்பட்ட தமிழ் பெண்!!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை