அடியாட்களை வைத்து ஊழியர்களை மிரட்டி ராஜினாமா செய்ய வைக்கும் வெரிசான்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அடியாட்களை வைத்து ஊழியர்களை மிரட்டி ராஜினாமா செய்ய வைக்கும் வெரிசான்..!

சென்னை: இரண்டு நாட்களுக்கு முன்பு வெரிசான் நிறுவனம் 200 ஐடி ஊழியர்களைச் செக்யூரிட்டி கார்டுகள் வைத்துத் தடுத்து நிறுத்தி ராஜினாமா செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளது. முடியாது என்று கூறுபவர்களை அடியாட்களை வைத்து மிரட்டியும் ராஜினாமா செய்ய வற்புறுத்தி கையெழுத்து வாங்கியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் 700 ஊழியர்களை வெரிசான் நிறுவனம் துரத்தி அடிக்க இருப்பதாகத் தனியார் நிறுவன ஊழியர்கள் சங்க வட்டாரங்கள் கூறுகின்றன.

மூலக்கதை