பெரிய பாண்டியன் மறைவுக்கு ஆவடியில் நகை வியாபாரிகள் மவுன ஊர்வலம்

தினகரன்  தினகரன்

சென்னை: சென்னை ஆவடியில் நகை வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் மவுன ஊர்வலத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மவுன ஊர்வலம் சென்றனர்.

மூலக்கதை