தீரன் பெரியபாண்டிக்கு கறுப்புப் பட்டை அணிந்து ஈபிஎஸ், ஓபிஎஸ் வீர வணக்கம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தீரன் பெரியபாண்டிக்கு கறுப்புப் பட்டை அணிந்து ஈபிஎஸ், ஓபிஎஸ் வீர வணக்கம்

சென்னை: ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நகைக்கொள்ளையர்களை கைது செய்யப் போன போது அங்கு நடந்த சண்டையில் உயிரிழந்தார் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி. அவரது உடல் ஜோத்பூரில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

மூலக்கதை