ஓமலூரில் கடத்தப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான காடா துணி பறிமுதல்

தினகரன்  தினகரன்

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூரில் கடத்தப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான காடா துணி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல்லடத்தில் இருந்து ஜெய்பூருக்கு கொண்டு செல்லப்பட்ட காடா துணி திருப்பூருக்கு கடத்தப்பட்டது. காடா துணியை கடத்திய 3 லாரி ஓட்டுநர்கள் உள்பட 8 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை