வடமாநிலத்தவருக்கு குடும்ப அட்டை, வாக்குரிமை அரசு வழங்க கூடாது : வேல்முருகன்
சென்னை: தமிழகத்திற்கு வரும் வட மாநிலத்தவர்களிடம் அங்க அடையாளங்கள் பதிவு பெற்று ஆயுத சோதனை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்திருந்தார். மேலும் வடமாநிலத்தவருக்கு குடும்ப அட்டையோ வாக்குரிமையோ அரசு வழங்க கூடாது என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.