ராஜஸ்தானில் முஸ்லிம் எரித்து கொலை சம்பவம்: இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தினகரன்  தினகரன்

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தின் ராஜஸ்மாண்ட் பகுதியில் முஸ்லிம் தொழிலாளியை அண்மையில் குத்திக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ராஜஸ்தான் போலீசார் இன்று மாலை 8 மணி முதல் 24 மணி நேரத்திற்கு, ராஜஸ்மாண்ட் மற்றும் உதய்பூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர், மேலும் இணைய சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மூலக்கதை