வரிசையில் காத்திருந்து வாக்களித்த பிரதமர் மோடி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வரிசையில் காத்திருந்து வாக்களித்த பிரதமர் மோடி!

சபர்மதி: குஜராத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார். குஜராத் மாநில சட்டசபைக்கான மொத்தமுள்ள 182 தொகுதிகளில், 89 இடங்களுக்கான முதல்கட்ட தேர்தல் கடந்த 9ம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் 66.75 சதவீத வாக்குகள் பதிவாகின. மீதமுள்ள 93 தொகுதிகளுக்கான 2ம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. அகமதாபாத்,

மூலக்கதை