பெரியபாண்டியனுக்கு வீரவணக்கம்... தமிழக வாழ்வுரிமை கட்சி இரங்கல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பெரியபாண்டியனுக்கு வீரவணக்கம்... தமிழக வாழ்வுரிமை கட்சி இரங்கல்!

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டுவரும் வட மாநிலத்தவர், இன்று தமிழக காவல் ஆய்வாளர் பெரியபாண்டியையே சுட்டுக் கொன்றிருக்கின்றனர். பெரியபாண்டிக்கு வீரவணக்கம் செலுத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, அவரை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், இது போன்று இனி எப்போதுமே நிகழாதபடி தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக

மூலக்கதை