பிரகார மண்டபம் இடிந்ததால் திருச்செந்தூர் முருகன் கோயில் நடை மூடல்

தினகரன்  தினகரன்

திருச்செந்தூர் : பிரகார மண்டபம் இடிந்ததால் திருச்செந்தூர் முருகன் கோயில் நடை சாத்தப்பட்டது. பரிகார பூஜைக்கு பின்னரே திருச்செந்தூர் முருகன் கொய்கொள் நடை திறக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முருகன் கோயில் பிரகார மண்டபம் இடிந்து பேச்சியம்மாள் என்பவர் உயிரிழந்தார்; 2 பேர் காயம் அடைந்துள்ளனர்.

மூலக்கதை