பிஎஸ்எல் டி.20 தொடர்; கராச்சியில் இறுதி போட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிஎஸ்எல் டி.20 தொடர்; கராச்சியில் இறுதி போட்டி

லாகூர் : ஐபிஎல் டி. 20 கிரிக்கெட் தொடர் போன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்)
டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 3வது பிஎஸ்எல் தொடர் வரும் பிப்ரவரி மாதம் 28ம் தேதி தொடங்க உள்ளன.

மொத்தம் 34 லீக் போட்டிகள் நடக்கிறது. இந்த லீக் ஆட்டங்கள் அனைத்தும் துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெற உள்ளது.

குவாலிபயர் போட்டிகள் துபாயிலும், எலிமினேட்டர் போட்டி லாகூரிலும், இறுதிப் போட்டி கராச்சியில் மார்ச் 25ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை