கனடாவில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

தினமலர்  தினமலர்

டொரண்டோ: கனடா நாட்டின் டொரண்டோவை அடுத்த டன்போர்த் மற்றும் லோகன் பகுதியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார். ஒருவர் பலியானார். 13 பேர் காயமுற்றனர்.

அந்த நபர் துப்பாக்கியால் சுட்ட பின்னர் தன்னை தானே சுட்டுக் தற்கொலை செய்து கொண்டுள்ளான். டொரண்டோ போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மூலக்கதை