18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு : விசாரணையை துவக்கினார் 3-வது நீதிபதி

தினகரன்  தினகரன்
18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு : விசாரணையை துவக்கினார் 3வது நீதிபதி

சென்னை: 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக மூன்றாவது நீதிபதி தனது விசாரணையை துவக்கியுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன் முன் வழக்கு விசாரணை துவங்கியது. இவ்வழக்கில் டிடிவி தரப்பினர் முதலில் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்கின்றனர்.

மூலக்கதை