ஐ.டி. அதிகாரிகள் போல் நடித்து 50 சவரன் நகை கொள்ளை

தினகரன்  தினகரன்
ஐ.டி. அதிகாரிகள் போல் நடித்து 50 சவரன் நகை கொள்ளை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் இந்திரா நகரில் ஐ.டி. அதிகாரிகள் போல் நடித்த இருவர் 50 சவரன் நகைகளை கொள்ளையடித்துள்ளனர். பைனான்சியர் சத்ரபதி இல்லத்துக்கு அதிகாலையில் சென்ற இருவர் ஐ.டி.அதிகாரிகள் போல் நடித்து கொள்ளையடித்துள்ளனர்.

மூலக்கதை