18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு எதிரொலி : நீதிமன்ற அறைக்கு கூடுதல் பாதுகாப்பு

தினகரன்  தினகரன்
18 எம்.எல்.ஏக்கள் வழக்கு எதிரொலி : நீதிமன்ற அறைக்கு கூடுதல் பாதுகாப்பு

சென்னை: 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக மூன்றாவது நீதிபதி விசாரணையை துவக்க உள்ளதால், வழக்கு நடைபெறும் நீதிமன்ற அறைக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நீதிமன்ற அறைக்கு கூடுதல் மத்திய படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை