மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்படும் : சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

தினகரன்  தினகரன்
மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்படும் : சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி அறிவித்துள்ளார். அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு நண்பகல் 12 மணியளவில் 30,000 கனஅடியிலிருந்து, 40,000 கனஅடியாக அதிகரிக்கப்படும் என கூறியுள்ளார்.

மூலக்கதை