ராணிப்பேட்டையில் பெல் நிறுவனத்துக்கு எதிராக 4 பேர் செல்போன் டவர் மீது ஏறிப் போராட்டம்

தினகரன்  தினகரன்
ராணிப்பேட்டையில் பெல் நிறுவனத்துக்கு எதிராக 4 பேர் செல்போன் டவர் மீது ஏறிப் போராட்டம்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை பெல் நிறுவன நிர்வாகத்தைக்கண்டித்து 4 பேர் செல்போன் டவர் மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெல் நிறுவனத்துக்கு நிலம் வழங்கி 37 ஆண்டுகளாகியும் பணி வழங்கவில்லை எனப் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியர் பணி வழங்க உத்தரவிட்டும் பெல் நிர்வாகம் பணி நியமனம் செய்யவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.

மூலக்கதை